Tag: சிதம்பரம்

கடலூர்: சிதம்பரம் பகுதியில் மழை:அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்விவசாயிகள் கவலை

நெல்லிக்குப்பம், வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, சோழவள்ளி, கீழ்பாதி, மேல்பாதி, நத்தம், அண்ணாகிராமம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்…

சிதம்பரம்: முக கவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு போலீசார் அபராதம்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, பொது மக்கள் அனைவரும் கட்டாயம்…

சிதம்பரத்தில் அமைந்துள்ள அனந்தீஸ்வரா் கோயிலில் தெய்வத் தமிழ் பேரவை சாா்பில் தமிழில் அா்ச்சனை

சிதம்பரத்தில் அமைந்துள்ள அனந்தீஸ்வரா் கோயிலில் தெய்வத் தமிழ் பேரவை சாா்பில் ஞாயிறுக்கிழமை தமிழில் அா்ச்சனை செய்யப்பட்டது. பேரவை செயற்குழு உறுப்பினா் வே.சுப்பிரமணியசிவா தலைமை வகித்தாா். முன்னதாக கோயில்…

சிதம்பரம்: மாபெரும் இலவச கண் மருத்துவ முகாமினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிதம்பரம் மீனாட்சி பாலிக்கிளினிக்மற்றும் மீனாட்சி கண் மருத்துவமனை, பரங்கிப்பேட்டை கோதண்டராமன் மீனாட்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற…

கடலூர்: சிதம்பரம் ரயில் நிலை யத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள், போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள், போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர்…

சிதம்பரம்: குமராட்சியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக சங்க கூட்டம்!

சிதம்பரம் அடுத்த குமராட்சியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக சங்க கூட்டம் வர்த்தக சங்கத் தலைவரும் ஊராட்சி மன்றத் தலைவருமான கேஆர்ஜி. தமிழ்வாணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.…

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூர் திமுக கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்க்கான விருப்பமனு நேர்காணல்.

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகரில் நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆணைக்கிணங்க…

சிதம்பரம்: குமராட்சியில் மின்கம்பியில் அடிபட்டு உயிருடன் கீழே கிடந்த மயில் பறவை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைப்பு!

குமராட்சியில் மின்சார மின் கம்பியில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயில் பறவையினை குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி. தமிழ்வாணன் கால்நடைத்துறை மருத்துவரிடம் தகவல் தெரிவித்து…

சிதம்பரம்: ஜிகே வாசன் எம்பி 58வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நோட் பேனா, முகக்கவசம் மற்றும் காலண்டர்கள் வழங்கல்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஜிகே வாசன் எம்பி 58வது பிறந்த நாள் விழா குஞ்சர மூர்த்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளி…

சிதம்பரம் வண்டி கேட்டில் எம்ஜிஆர் 34 வது நினைவு நாளையொட்டி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன் எம்ஜிஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவிப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வண்டி கேட்டில் அ.தி.மு.க. கழக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆர் 34 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சிதம்பரம்…