Tag: சிதம்பரம்

கடலூர் : SMEET அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு GROUP 4 தேர்வுக்கான புத்தக உதவி

கடலூர் மாவட்டம் சேத்தியத்தோப்பு சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஏழைஎளிய ஐயா மாணவர்களுக்கு Group 4 தேர்வுக்கான புத்தகம் இன்று சீராளன் நினைவு கல்வி அதிகார…

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி காவல் துறையிடம் காங்கிரசார் புகார்

இந்துசமய அறநிலைத்துறை அதிகாரிகளை அனுமதிக்க மறுத்த: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி காவல் துறையிடம் காங்கிரசார் புகார் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு…

சேத்தியாத்தோப்பு:மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபர்கள் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

சேத்தியாத்தோப்புகீரப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட சக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் தேவராஜ். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2…

சிதம்பரம்: தேசிய சாம்பியன்ஷிப் 2022 சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எம்ஜிஆர் மற்றும் தளிர் சிலம்ப பயிற்சி பள்ளி ஆசான் உத்திராபதி தலைமையில் கோவாவில் 7வது தேசிய சாம்பியன்ஷிப் 2022 சிலம்ப போட்டி நடைபெற்றது.…

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல் விண்ணப்பம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூர் கழக உட்கட்சி தேர்தல் நடத்தும் விண்ணப்பத்தை மாவட்ட கழக செயலாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.…

காட்டுமன்னார்கோயில்: குமராட்சியில் விஷகதண்டுகளை தீயணைப்புனர் தீயிட்டு அழித்தனர்

காட்டுமன்னார்கோயில் குமராட்சி மேட்டு தெருவில் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விஷகதண்டுகள் கூடுகட்டி இருந்தது. மேலும் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் மீது கதண்டுகள் கடித்தன. பிறகு ஆடுகள் அலறும்…

சிதம்பரம்: குமராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராமசமை கூட்டம்

குமராட்சி ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராமசமை கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சிஒன்றிய காசாளர் ஜெய்சங்கர்…

சிதம்பரம் அருகே தலையில் வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக இளைஞர். போலீசார் உடலை மீட்டு அதிரடி விசாரணை!

சிதம்பரம் அடுத்த நஞ்சமகத்து வாழ்க்கை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் ஐயப்பன் கண்ணங்குடி கிராமத்தில் தனது பாட்டி ஜானகியம்மாள் வீட்டில் கடந்த 20 நாட்களாக தங்கி…

சிதம்பரம் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் தலைமையில் போதை பொருள் தடுப்பு மற்றும் காவல் உதவி செயலி விளக்கம்!

சிதம்பரம் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் தலைமையில் போதை பொருள் தடுப்பு மற்றும் காவல் உதவி செயலி விளக்கம்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் போக்குவரத்து துறை காவல்…

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆறு தினங்களாக வகுப்புகளை புறக்கணித்து மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம்

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆறு தினங்களாக வகுப்புகளை புறக்கணித்து மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா…