Tag: சிதம்பரம்

சிதம்பரம்: சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் புடவை,வேட்டி மற்றும் நிவாரணம் உதவிகள் வழங்கி ஆறுதல்

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியம், கீழகுண்டலபாடி ஊராட்சி பள்ளிக் கூடத்தெருவை சேர்ந்த பாலகுரு த/பெ.சந்தானம் என்பவரது வீடு நேற்று ஏற்பட்ட தீ விபத்தால் முற்றிலும்…

சிதம்பரம்: காங்கிரஸ் மகளிர் அணி சார்பாக நாம் தமிழர் கட்சி சீமான் உருவபொம்மையை பாடையில் வைத்து ஊர்வலம்

சிதம்பரம்: காங்கிரஸ் மகளிர் அணி சார்பாக நாம் தமிழர் கட்சி சீமான் உருவபொம்மையை பாடையில் வைத்து ஊர்வலம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காங்கிரஸ் மகளிர் அணி சார்பாக…

புவனகிரி:அதிமுக கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய கிளை நிர்வாகிகள் செயலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

புவனகிரி அருகே உள்ள வடஹரி ராஜபுரத்தில் அதிமுக கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய கிளை நிர்வாகிகள் செயலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை…

சிதம்பரம்: நின்ற லாரி மீது மினிலாரி மோதல்: தந்தை-மகன் உள்பட 4 பேர் பலி சிதம்பரம் அருகே பரிதாபம்

கடலூர் அண்ணாமலைநகர், டைல்ஸ் கடை உரிமையாளர் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி திருச்சி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). இவர் அதே ஊரில் டைல்ஸ்…

கடலூர்: கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரல்

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத் தின் கீழ் குச்சிப்பாளையம் கிராமத்தில் குளம் தூர்வாரப்படுகிறது. இந்த பணியில் 70-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத் தப்படுகிறார்கள்.…

சிதம்பரம்:காங்கிராசார் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அரசாணை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ஆகியோருக்கு…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் தரிசனம்

பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கி வருவது சிதம்பரம் நடராஜர் கோயில். உலகப்புழ்பெற்ற இந்த கோயிலுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வருவது வழக்கம். மூலவரே…

சிதம்பரம் அருகே மாற்று இடம் வழங்க கோரிக்கை வைத்த மக்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் மா.செ.சிந்தனைசெல்வன்

கடலூர் மாவட்டம் கூடுவெளி சாவடி ஊராட்சியில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பெயரில் கருடன் குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு முடிவு எடுத்த நிலையில், ஐம்பதாண்டு…

சிதம்பரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சிதம்பரத்தில் பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய…

சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகம், கட்டமைப்புவியல் துறையில் மாணவர்களுக்கான கருத்தரங்கு

கட்டமைப்புவியல் துறையில் மாணவர்களால் ஏற்ப்பாடு செய்த கல்லூரி மாணவ மாணவியருக்கான கருத்தரங்குSTRESS 2K22 (STRUCTURAL ENGINEERING STUDENTS SYMPOSIUM)நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்…