Tag: சிதம்பரம்

சிதம்பரம்:ஷெம்போர்டு பள்ளியில் 76-வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஷெம்போர்டு ப்யூச்சரிஸ்டிக் சி.பி.எஸ்.இ, பள்ளியில் 76-வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஷெம்போர்டு ப்யூச்சரிஸ்டிக் பள்ளியின் முதல்வர் திருமதி.A.லதா தலைமையில் நடைபெற்ற 76-வது சுதந்திர தினவிழாவில் பள்ளியின்…

கடலூர்: மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி

கடலூர்: மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தமிழ் மாநில காங்கிரஸ்…

சிதம்பரம்: கண் சிகிச்சை முகாமை கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, மற்றும் அமரர் மிஸ்ரிமல் மகாவிர் சந்த் ஜெயின் நினைவாக சிதம்பரம்…

சிதம்பரத்தில் பெண்ணிடம் நகை திருடிய வாலிபர் கைது

சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் காந்தி சிலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து…

சிதம்பரம்:விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக தேசியக் கொடிகள் வழங்கல்

சுதந்திர தினம் 75வது ஆண்டு முன்னிட்டு சிதம்பரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக சிதம்பரம் மௌன மடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மௌன குருசாமியிடம் தேசியக் கொடிகள் வழங்கி…

சிதம்பரம்: நடராஜர் கோவில் சார்பில் தீட்சிதர் ராஜா தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகில் சென்று அன்னதானம்!

சிதம்பரம் வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் உள்ள திட்டுக்காட்டூர், கீழ குண்டல பாடி, ஜெயகொண்டபட்டினம், அக்கரை ஜெயகொண்டபட்டினம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குள் தண்ணீர்…

சிதம்பரம்:அண்ணாமலை நகரில் வீட்டு கதவு பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு

சிதம்பரம், சிதம்பரம் அண்ணாமலை நகர் அடுத்த வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 63). நேற்று முன்தினம் இவர், வீட்டை பூட்டி விட்டு மயிலாடுதுறைக்கு…

சிதம்பரம் பகுதியில் 4 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது புயல் பாதுகாப்பு மையத்தில் மக்கள் தங்க வைப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தஞ்சை மாவட்ட எல்லையான அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணை அமைந்துள்ளது. கீழணையின் மொத்த நீர்மட்டம் 9 அடி ஆகும். இதன்…

சிதம்பரத்தில் பா.ஜ.க ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எடுத்து சொல்ல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கும் – விலைவாசி உயர்வுக்கு காரணமான ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து என கடலூர்…

சிதம்பரத்தில் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்னாள் காங்., தலைவர் ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தபால் நிலையம் அருகில்…