சிதம்பரம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் அன்னதானம்
சிதம்பரம் அருகே உள்ள அகரம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் சமூக…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சிதம்பரம் அருகே உள்ள அகரம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் சமூக…
பிப்ரவரி,24-சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட திருவேட்களம் பகுதியில் வறட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2023-24 பொது நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 29லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும்…
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை சாா்பில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழக நிதி பங்களிப்பில் ‘அறிவு, திறன்களின் பரிமாற்றத்துக்கான தூதுவா்களாக புலம் பெயா் இந்தியா்கள்’…
புவனகிரி அருகே லால்புரம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 32 லட்சம் மதிப்பில் புதிதாக இரண்டு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு…
புவனகிரி அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதை தமிழக அரசு புவனகிரி அரசு…
சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை திமுக பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் ஆறுதல் கூறினார். சிதம்பரம் அருகே உள்ள சாக்காங்குடியில் அரசு…
புவனகிரி அருகே உள்ள பு. ஆதிவராக நல்லூர் வெள்ளாற்றின் கடந்த அதிமுக ஆட்சியில் தடுப்பணை கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதனால்…
பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின்-255 விலையில்லா மிதிவண்டிகளை 11-ம் வகுப்பு மாணவிகளுக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ச.தேன்மொழி சங்கர்…
சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பிரபாகரன் பொறியாளர் மகாராஜன் ஆகிய முன்னிலை வகித்தனர்…
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn.G. சீனிவாசன் அவர்களின் தங்கை திருமதி. ஹரிபிரியா சூரஜ் அவர்களின் மகன் மாதவன் பிறந்தநாளை முன்னிட்டு நமது சங்கத்தின்…