Tag: கடலூர்

கடலூர்:பரங்கிப்பேட்டை அருகே கோழிப்பணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 ஆயிரம் கோழிகள் இறந்தன.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். விவசாயி. இவர், தனக்கு சொந்தமான இடத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில்…

கடலூர்: குடும்பத்தகராறு காரணமாக கடலூர் மத்திய சிறை காவலர் தூக்கிட்டு தற்கொலை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெரிய காட்டுசாகை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்,இவருக்கு திருமணமாகி இந்து என்ற மனைவியும் மூன்று வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. 2011…

கடலூர் மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டம்!. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மீனவர்கள் எச்சரித்தனர்.

மீன் வளத்தை பெருக்க ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, கடந்த ஜூன் மாதம் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற இழுவலையை பயன்படுத்தி கடலில்…

கடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்.

கடலூர் சட்டமன்ற தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பொதுமக்களிடம்…

வேப்பூரில் இருந்து வேலூருக்குலாரியில் கடத்திய 23 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 6 பேர் கைது

சிறுபாக்கம் அருகே வேப்பூரில் இருந்து வேலூருக்கு லாரியில் கடத்தப்பட்ட 23 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.…

கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்|மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 902 இடங்களில் நேற்று (26.12.2021) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் அனைத்து ஆரம்பர…

கடலூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுனர் மயங்கியதால் விபத்து: ஒருவர் பலி!.

கடலூர் அருகே, அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார். விருதாச்சலத்திலிருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பேருந்து, சேட…

கடலூர் மாநகராட்சியில் குப்பைக்கு வந்த குப்பை வாகனங்கள்!

கடலூர் மாநகராட்சியில் குப்பை சேகரிக்க பயன்படுத்தும் பேட்டரி வாகனங்கள் வீணாகி குப்பையில் போடப்பட்டு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலையை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள்…

எம்ஜிஆர் 34-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 34-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…

கடலூர்: உதயநிதி ஸ்டாலி னுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் – நகர திமுக செயல்வீரர்கள் கூட்டதில் தீர்மானம்!

கடலூர் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜாவரவேற்று பேசினார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக…