Tag: கடலூர்

கடலூர்: கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது

கடலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேர்கள்ளச் சந்தையர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர். கடலூர் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு…

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கல்!

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 105வதுபிறந்த நாளை முன்னிட்டுமேற்கு மாவட்ட கழக செயலாளர் இராம மோகன் தலைமையில்…

கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பல்மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் 8 மாதம் வழங்கப்படாத உதவித்தொகையை வேண்டி ஆர்ப்பாட்டம்!.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளது பின்வருமாறு: “அரசு கடலூர் மருத்துவ கல்லூரி மற்றும் பல்மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 8 மாதம் வழங்கப்படாத உதவித்தொகையை வேண்டி 5-வது நாளாக…

கடலூரில் ரூ.2.25 கோடியில் மாணவிகளுக்கான விடுதி கட்டுவதற்கான அடிக்கல் விழா!

கடலூா் செம்மண்டலத்தில் மகளிருக்கான ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐயில் படிக்கும் மாணவிகள் தங்குவதற்காக கம்மியம்பேட்டையில் விடுதி அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, புதன்கிழமை விடுதி கட்டுவதற்கான அடிக்கல்…

கடலூரில் கரும்புகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு ஜோடி ரூ.80-க்கு விற்பனை!.

பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாட கடலூர் மாவட்ட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு தான் நம்…

கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தகவல்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு…

கடலூர் அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2022 | Driver, MTS, Case Worker என 6 பணியிடங்கள்.

கடலூர் அரசு ஒருங்கிணைந்த சேவை மையம் (Erode One Stop Centre) காலியாக உள்ள MTS, Case Worker, Security பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த…

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனாதடுப்பூசி பூஸ்டர்டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது. கடலூர் கந்தசாமி நாயுடு கலைக் கல்லூரியில் முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை…

கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த மர்ம பொருளால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் துறைமுகம் அருகே உள்ளது ராசாப்பேட்டை மீனவ கிராமம். இந்த கிராமத்தில் இருந்து சுமார் 8 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது கடலில்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 162 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. முக கவசம் அணிய வேண்டும். தனிமனித…