Tag: கடலூர்

கடலூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் நகை-பணம் திருடு. போலீசார் தீவிர விசாரணை.

கடலூர் அடுத்த பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 53). இவர் நடுவீரப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு சொந்தமாக கடலூர் அடுத்த கே.என்.பேட்டையிலும் வீடு…

கடலூர்: என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் !.

என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடந்து வந்த…

அகர முதல செய்தியின் எதிரொலி: உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றி.

கடலூர் மாநகராட்சியில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றி. கடலூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் அருகில் கழிவுப்பொருட்கள் குப்பைகள் உள்ளிட்டவையால் துர்நாற்றம்…

காட்டுமன்னார்கோயில்:டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தவறியதாக திமுக அரசை வலியுறுத்தி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் கிழக்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதியில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட மன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி k. பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர்,…

கடலூரில் திருமணத்தில் ஆடிய மணப்பெண்ணை அறைந்த மாப்பிள்ளை- மணமகனை மாற்றிய பெண்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அழகு நிலையம் நடத்திவரும் பிரபல தொழிலதிபரின் மகளுக்கும், காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பண்ருட்டியை அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி…

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவா்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்-எம்.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ

தொடா் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவா்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என காட்டுமன்னாா்கோவில்…

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வரும் வட்டாட்சியா்கள் 21 போ் பணியிட மாறுதல் செய்யப்பட்டனா்

அதன்படி, கடலூா் வட்டாட்சியராக ஆா்.பூபாலசந்திரன், பண்ருட்டி வட்டாட்சியராக சிவா.காா்த்திகேயன், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியராக கே.ரம்யா, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியராக எஸ்.சுரேஷ்குமாா், திட்டக்குடி வட்டாட்சியராக ஆா்.காா்த்திக், ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியராக எம்.சேகா், சிதம்பரம்…

கடலூர்‌: துர்நாற்றம்‌ வீசும்‌ கடலூர்‌ மாநகராட்சி பேருந்து நிலையம்‌. பேருந்து நிலையம்‌ செல்லும்‌ பொதுமக்கள்‌ மூக்கைப்‌பிடித்து செல்லும்‌ அவல நிலை!

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திவரும்‌ குப்பை மேடுகள்‌ மாவட்ட நிர்வாகம்‌ நடவடிக்கை எடுக்குவேண்டும்‌ எனபயணிகள்‌ கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர்‌ பேருந்து நிலையத்தில்‌ ஆட்டோ ஸ்டாண்ட்‌ அருகில்‌ இருக்கும்‌ இடங்களில்‌…

கடலூர்‌ சுத்துகுளத்திலிருந்து செல்லங்குப்பம்‌ வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கப்படுமா? என மக்கள் கோரிக்கை!

தேசிய நெடுஞ்சாலையில்‌ குண்டும்‌ குழியுமாக உள்ளதால்‌ அவசர சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு செல்லும்‌ 108 ஆம்புலன்ஸ்‌ வாகனங்கள்‌ காலதாமதம்‌ ஆகுவதாக நோயாளிகளின்‌ உறவினர்கள்‌ புகார்‌ கூறுகின்றனர். மேலும்…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு.

கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 10 டாக்டர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 150 பேரில் 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…