Tag: கடலூர்

கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி சாலை மறியல்

சேத்தியாத்தோப்பு அருகே குடும்ப கட்டுப்பாடு செய்ய வந்த பெண் இறந்த சம்பவத்தில் டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேத்தியாத்தோப்பு அடுத்த…

விருத்தாசலம் அருகே பரவலூரில் மயானப் பாதையை மீட்கக் கோரி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இருளா்கள் மக்கள் முற்றுகையிட்டனா்.

விருத்தாசலம் அருகே பரவலூரில் மயானப் பாதையை மீட்கக் கோரி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இருளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பரவலூா் கிராமத்தில்…

கடலூர் :சேத்தியாத்தோப்பில் வாலிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

கடலூர் :சேத்தியாத்தோப்பில் வாலிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு…

கடலூர்: பறவைகள் கணக்கெடுப்பு பணியில் (ட்ரைல் சென்சஸ் ) பணி

தமிழ்நாடு வனத்துறை கடலூர் வனச்சரகத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர் செல்வம் IFS உத்தரவின் பேரில் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் (ட்ரைல் சென்சஸ் ) பணி இன்று…

சிதம்பரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு!

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. இடங்கள்: சிதம்பரம் நகரம், அம்மாப்பேட்டை, வண்டிகேட், சி.முட்லூா், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலூா், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம்,…

கடலூர் : பண்ருட்டி அருகே கீழக்கொல்லை முந்திரி தோப்பில் 4 வயது சிறுவன் அஸ்விந்த் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரஞ்சிதா என்பவர் கைது

கடலூர் மாவட்டம், முத்தாண்டி குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்த செந்தில்நாதன் என்பவரது மகன் அஸ்வந்த் (வயது 4). அஸ்வந்த் கீழக்கொல்லை கோயில் தெருவில்,…

கடலூர் – வீடு இடிந்து 2 சிறுவர்கள் பலி வடக்குராமபுரம் எஸ்.புதூர் கிராமத்தில் வீடு இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கடலூரில் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ₨2 லட்சம் நிவாரணம்விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷ்க்கு ₨50 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு.சிறுவன் புவனேஷ்க்கு கடலூர்…

கடலூர் மாவட்டத்தில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 459 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 70 ஆயிரத்து 445 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 459…

கடலூா் காவல் ஆய்வாளருக்கு ‘குடியரசுத் தலைவா்’ விருது.

காவல் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருவோருக்கு குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவா் விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அதன்படி, தில்லியில் புதன்கிழமை நடைபெறும் குடியரசு தின விழாவில்,…

கடலூர் கிழக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி!

தமிழ் மொழியினை காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முனெனெற்றக் கழகத்தின் சார்பில் அண்ணாமலைநகரில்…