Tag: கடலூர்

கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திருநங்கைகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்

கடலூா் மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த திருநங்கைகள் சிலா் திடீரென ஆட்சியா் அலுவலகம்…

சிதம்பரத்தில் புதிய பஸ் நிலைய கட்ட 30 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவிப்பு

சிதம்பரம் நகராட்சி வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன்…

கடலூர்: பெரியப்பட்டு ஊராட்சி சார்பில் பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம்

கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு ஊராட்சி சார்பில் பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி…

விருத்தாசலம்: 2 ஆண்டில் புதிய பாலம் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்.

விருத்தாசலத்தில் திறப்பு விழா கண்ட 2 ஆண்டில் புதிய பாலம் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை…

கடலூர்: விருதாச்சலத்தில் உயர் மின் கம்பம் இருக்கும் இடத்தை பராமரிக்கப்படாமல் முட்புதர்கள் ஆக்கிரமித்து இருக்கும் அவல நிலை.

விருதாச்சலத்தில் உயர் மின்னழுத்த மின் கம்பம் இருக்கும் இடத்தை பராமரிக்கப்படாமல் முட்புதர்கள் மரக்கிளைகள் ஆக்கிரமித்து இருக்கும் அவல நிலை. இதனால் பல்வேறு வணிக நிறுவனங்களில் அடிக்கடி மின்னழுத்தம்…

குறிஞ்சிப்பாடி அருகே நடைபாதைக் கேட்டு பத்து வருடமாக போராடி வரும் குடும்பங்கள்.

நடக்க பாதை இல்லாமல் பத்து வருடமாக போராடி வரும் தொப்பையாங் குப்பத்தில் வசிக்கும் ஆறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள். மழை பெய்தால் பள்ளி படிக்கும் மாணவர்கள் வாய்காலில் நீந்திச்…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். பின்னர் நடந்த கலைநிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 84-வது…

கடலூர்:அதிமுக சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கோடைகால வெப்ப நிலையைப் போக்க நீர் மோர் பந்தல்

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கோடைகால வெப்ப நிலையைப் போக்க நீர் மோர் பந்தலை கடலூர் கிழக்கு மாவட்ட கழக…

கடலூர் :காட்டுமன்னார்கோயிலில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு காணொளி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பு

கடலூர் : காட்டுமன்னார்கோயில் தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ் நாடு மின்உற்பத்தி பகிர்மானகழகம்தமிழ்நாடு மின் தொடரமைப்புகழகம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம்…

மயிலாடுதுறை: சீர்காழி அருகே நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் 2 பேர் பலியானார்கள்.

திருவெண்காடுதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கொல்லாபுரத்தை சேர்ந்தவர் பதர்நிஷா(வயது 72). இவர், மலேசியா செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு ஒரு காரில் சென்று கொண்டு இருந்தார்.…