Tag: கடலூர்

சிதம்பரத்தில் மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

கடலூர் மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டி சிதம்பரம் ஆறுமுக நாவலர் விளையாட்டு நிலையத்தில் நடைபெற்றது இதில் 65 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் வெற்றி பெற்ற…

நெய்வேலி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பயணிகள் காயமடைந்தனர்.

மதுரையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை கடலூர் மாவட்டம் நெய்வேலி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. பஸ்சை மதுரையை சேர்ந்த அழகர்சாமி(வயது 45) என்பவர்…

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் உலக செவிலியர் தினம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் உலக செவிலியர் தினம் நேற்று மாலை பள்ளி படையில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் P.…

சிதம்பரம் டாக்டர் எம்ஜிஆர் சிலம்ப பயிற்சி பள்ளியில் தகுதி சான்றிதழ் மற்றும் பட்டயம் வழங்கும் விழா

சிதம்பரம் டாக்டர் எம்ஜிஆர் சிலம்ப பயிற்சி பள்ளியில் தகுதி சான்றிதழ் மற்றும் பட்டயம் வழங்கும் விழா நடைபெற்றது இதில் ராஜ மகா குருக்கள் முருகபாண்டியன் திண்டுக்கல் ராமகிருஷ்ணன்…

சிதம்பரத்தில் குழந்தைகளுக்கு விரல் பரிசோதனை நடைபெறவில்லை -தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்

தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனைநடைபெறவில்லை என தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனைநடைபெறவில்லை. தேசிய குழந்தை உரிமைகள்…

சிதம்பரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம். 28 பேர் கைது!

சிதம்பரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 28 பேர் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் தீட்சிதர்களின் சட்ட விரோத குழந்தைகள் திருமணத்தை…

காட்டுமன்னார்கோயில்:தமிழக மக்கள் ஜனநாயக கட்சியும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம்

காட்டுமன்னார்கோயில் டீ நெடுஞ்செறியில் ஜி ஆர் ஸ்கூல் பள்ளிவாசயில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம்…

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் 3-ம் ஆண்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வுக்கான…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சாசன நாள் விழா

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.5.2023) அன்று மாலை சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சாசன நாள் விழா மிட் டவுன் ரோட்டரி அரங்கத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது…

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்களை பணியை பாராட்டி கேடயம் பரிசு பொருள்கள் வழங்கும் விழா

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம்,பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திரா மக்கள் மருந்தகம் இணைந்து கடலூர் அரசு மருத்துவ கல்லூரி…