சிதம்பரம்:பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் அதிரடு சோதனை
பாபர் மசூதி இடிப்பு தினத்தை (டிசம்பர் 6) முன்னிட்டு, சிதம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயில், நடைமேடைகள், ரயில் நிலையம் அருகே உள்ள பாலங்கள் ஆகிய பகுதிகளில்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
பாபர் மசூதி இடிப்பு தினத்தை (டிசம்பர் 6) முன்னிட்டு, சிதம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயில், நடைமேடைகள், ரயில் நிலையம் அருகே உள்ள பாலங்கள் ஆகிய பகுதிகளில்…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் பேரூராட்சியில் அப்பகுதியில் உள்ள தெற்குறிப்பு ஆமை பள்ளம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம் கொத்தங்குடி தோப்பு சிவபுரி சாலை போன்ற…
கடலூர்: புவனகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் முத்துகிருஷ்ணாபுரம், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கர்…
கடலூர்:வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில்…
கிள்ளை பேரூராட்சி அலுவலகம் சேதமடைந்ததால் மாற்று இடத்தில் பேரூராட்சி அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் திமுக தலைமை செயற்குழு…
அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையுறாக சாலைகளில் சுற்றித்திரிந்த சுமார் 80-க்கும் மேற்ப்பட்ட மாடுகளை பேரூராட்சி ஊழியர்களைக் கொண்டு பிடித்து அண்ணாமலை…
திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் பழனி 17 ஆம் தேதி நடைபெறுகிறது இதில் அனைவரும் கலந்து கொள்ள வரும்படி அழைப்பு…
கடலூரில் தூய்மை பணியாளர்கள் வருகை குறித்து ஆட்சியர் அருண் தம்புராஜ் அதிரடியாக ஆய்வு செய்தார். மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து துப்புரவு பணியாளர்களையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து ஆய்வு…
சிதம்பரத்தில் உள்ள திரையரங்கில் கடந்த 17-ஆம் தேதி திரைப்படம் பார்க்க வந்த சிரஞ்சீவி அவரது சகோதரர் திரையரங்கு ஊழியர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடைபெற்ற…
கடலூர் மாவட்டம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக உலக நன்மை வேண்டி கோ பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன்…