கடலூர் மாவட்டம்: பெண்ணாடம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபா் பிணம்!!
பெண்ணாடம், அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபா் பிணம் கிடந்தது தொடா்பாக போலீசாா் விசாரைண நடத்தி வருகின்றனா். பெண்ணாடம்; அரியலுார் மாவட்டம், ஈச்சங்காடு ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளத்துக்கு…