கடலூர் மாவட்டம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா!!
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 48…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 48…
கடலூர் மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மேயர் சுந்தரி தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன்…
கடலூர் முதுநகர், காரைக்காடு மீன் மார்க்கெட் மற்றும் துறைமுகத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் கெட்டுப் போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து உணவு…
வடலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார…
மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் உள்ள அரசின் இ-சேவை மையங்களில் தமிழக அரசின் மாதாந்திர இதழான ‘தமிழரசு’ மாத இதழிற்கு சந்தா தொகையினை செலுத்தலாம் என அரசு அறிவித்தது. அதை…
சேத்தியாத்தோப்பு, நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக, சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது.…
ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஆறுமுகம் (வயது 38). விவசாயி. இவர் நேற்று ராமநத்தத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று, தனது…
பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் அருகே உள்ள சாமியார்பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 60). மீனவர். இவர் நேற்று காலை பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் மீனவர் கிராமம் பகுதியில்…
நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கூறியதை அடுத்து, ராமநத்தத்தில் கூட்டுறவு வங்கி முன்பு பயனாளிகள் ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5…
விருத்தாசலம் அடுத்த ஏ.சித்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி லலிதா (வயது 40). இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு…