கடலூர் மாவட்டம்: மணல் கடத்தல்; 2 பேர் கைது!!
ராமநத்தம் அருகே உள்ள வாகையூரில் ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தீவிர ரோந்து பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
ராமநத்தம் அருகே உள்ள வாகையூரில் ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தீவிர ரோந்து பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த…
விருத்தாசலத்தை அடுத்த, மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்ணத்தம் கிராமம், வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவமணிகண்டன் மனைவி பிருந்தா(வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஒரு…
கடலூர், மத்திய அரசு பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும். சுங்க கட்டண விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்து…
கடலூர் மாவட்டம், புதுப்பேட்டையில் கணிக்கர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கணிக்கர் இனத்தை (குடுகுடுப்பைகாரர் இனம்) சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு இதுவரை சாதி…
ராமநத்தம் அருகே, உள்ள ஆ.குடிக்காட்டைச் சேர்ந்தவர் பழனிமுத்து. இவரது மகன் பெரியசாமி(வயது 48). விவசாயிகளான இவர்கள் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று…
நெல்லிக்குப்பத்தை அடுத்த சுந்தரவாண்டி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் காவடி உற்சவ விழா நேற்று முன்தினம் மாலை விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை கெடில…
வடலூர் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு நகராட்சி…
பண்ருட்டி பானுப்பிரியா நகரில் வசித்து வருபவர் மனோகர் மகன் சதீஷ்குமார்(வயது 26). இவர் பண்ருட்டி கிளை சிறைச்சாலையில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இதே கிளை…
பெண்ணாடம் அருகே, உள்ள சின்ன கொசபள்ளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி அனுவித்தியா(வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.…
பரங்கிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இ்ந்த கோவிலில் பங்குனி மாதத்தில் பால்குடம் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை செல்வவிநாயகர் கோவிலில்…