கடலூர் மாவட்டம்: மாவட்டத்தில் பரவலாக மழை!!
கடலூர், தென் மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய வட இலங்கை கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர், தென் மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய வட இலங்கை கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி…
விருத்தாசலம் அடுத்த, விளாங்காட்டூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பெண் ஊழியர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பொதுமக்களுக்கு சரியான முறையில் அத்தியாவசிய பொருட்களை வழங்கவில்லை என…
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1.4.2022 உடன் தொடங்கும் காலாண்டுக்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள்…
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவா் முத்துசாமி மகன் சக்திவேல் (வயது 42). இவர் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் வழங்குமிடத்தில்…
சிதம்பரம் இருப்புபாதை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகரன், ரவிச்சந்திரன், தலைமை காவலர் பாஸ்கர் ஆகியோர் சிதம்பரம் ரெயில் நிலையத்திற்கு வந்த புவனேஸ்வர்-…
பண்ருட்டி, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே உள்ள சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஷாகீர் (வயது 29). இவர் சென்னையில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்தார். அப்போது, அவருக்கு தாம்பரத்தை சேர்ந்த…
கடலூர், ஏசு கிறிஸ்து தாம் வாழ்ந்த நாட்களில் ஜெருசலேமுக்கு கழுதையின் மீதேறி பவனியாக சென்றார். அப்போது வழியெங்கும் திரண்டு இருந்த மக்கள் வஸ்திரங்களை விரித்து, மரக்கிளைகளை போட்டு,…
வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் திடீரென மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 53 மில்லி மீட்டர் மழை பதிவானது. கடலூர், மாவட்டத்தில் கோடை…
பெண்ணாடம், அடுத்த சின்னகொசபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 65). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் கரும்பு வெட்டும் வேலையை முடித்துவிட்டு, இரவு 7…
கொள்ளிடம் அருகே, உள்ள கூழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர், சின்னகொட்டாய்மேடு கிராமத்தில் சொந்தமாக இறால் பண்ணை நடத்தி வந்தார். இந்த பண்ணையில் இறால்களுக்கு…