கடலூர் மாவட்டம்: இருசக்கர வாகனம் மோதி விவசாயி மரணம்!!
திட்டக்குடி அருகே, உள்ள கொடிக்களம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் ரங்கசாமி (வயது 54), விவசாயி. இவர் சம்பவத்தன்று அதேஊரில் உள்ள விருத்தாசலம்-திட்டக்குடி மெயின்ரோட்டில் நடந்து சென்று…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
திட்டக்குடி அருகே, உள்ள கொடிக்களம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் ரங்கசாமி (வயது 54), விவசாயி. இவர் சம்பவத்தன்று அதேஊரில் உள்ள விருத்தாசலம்-திட்டக்குடி மெயின்ரோட்டில் நடந்து சென்று…
ஆளுநர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை செய்ய வேண்டுமே ஒழிய, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு இடையூறு இருப்பவர்களாக இருக்கக் கூடாது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி…
காரைக்கால், ஏப்ரல்- 28;காரைக்காலில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் நித்ய கல்யாண பெருமாள் தேவஸ்தானத்திற்கு அறங்காவல் வாரியம் அமைத்து புதுவை அரசு அரசாணை வெளியிடப்பட்டு காரைக்கால் தெற்கு தொகுதி…
சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சிதம்பரம் நகர தி.மு.க. நிர்வா கிகள் தேர்தல் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஞானமுத்து தலைமையில் நடந்தது. சிதம்பரம் நகரமன்ற…
சாலையோரம் வசிக்கும் அனைவருக்கும் வீடு மற்றும் வீட்டுமனை வழங்கக்கோரி குத்தாலம் தாசில்தார் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு இடது தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது குத்தாலம், நீர்நிலை பகுதி…
மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் விடுதிகளை காலி செய்ய மறுத்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு விடுதியில் இருந்து வழங்கப்பட்ட உணவும்…
மயிலாடுதுறை அருகே, உள்ள காளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காளி ஊராட்சி மன்ற தலைவி தேவி உமாபதி தலைமை…
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 45). கூலி தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினர் மற்றும் பக்கத்து ஊர்களை சேர்ந்த உறவினர்களுடன் திருநள்ளாறு…
குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், கிராம உதவியாளர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார்…
மயிலாடுதுறை மகாதானத்தெருவில் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, உதவி…