“ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம்” – தமிழக அரசு அறிவிப்பு
“ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம்” – தமிழக அரசு அறிவிப்பு
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
“ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம்” – தமிழக அரசு அறிவிப்பு
செவிலியா் தினத்தையொட்டி, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் செவிலியா்களுக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆா்.ராஜசேகா் தலைமையில் பணியாற்றும் அனைத்து செவிலியா்களுக்கும் மயிலாடுதுறை…
கடலூர் மாவட்ட எல்லையோரம் புதுச்சேரி மாநிலம் உள்ளது. இந்த மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இது தவிர உயிர் சேதமும் அதிகரித்துள்ளது.இதை தடுக்க அம்மாநில…
கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் அமோனியா பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம்…
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் அலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு மேற்கொண்டார். இவ்வுற்பத்தி தொடங்கியதும் மயிலாடுதுறை…
கடலூர்: கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற பூச்சிக்கொல்லி…
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முழு ஊரடங்கு வருகிற 24-ம் தேதி வரை அமலில் இருக்கும். இதனால் போக்குவரத்து…
செவிலியா் தினத்தையொட்டி, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் செவிலியா்களுக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆா்.ராஜசேகா் தலைமையில் பணியாற்றும் அனைத்து செவிலியா்களுக்கும் மயிலாடுதுறை…
பூம்புகாா் மீனவ கிராமத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்ட மக்களவை உறுப்பினா் ராமலிங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் மீனவ கிராமத்தில் 4…
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு செவிலியர் கண்காணிப்பாளர் பானுமதி தலைமை தாங்கினார்.கண்காணிப்பாளர்கள் குப்புரவி, பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி…