Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வாலாஜா ஏரி நிரம்பியது. மேலும் 14 ஏரி, குளங்கள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி விட்டன..

கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால், நீர்வரத்து வாய்க்கால்களில் அதிகளவு தண்ணீர்…

கடலூா் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதுவரை அதிகாரிகள் எவ்வித தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இதன் காரணமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை…

கடலூர்: ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கடலூர்: ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி அரசு அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் அக்.26 முதல் நவ.1-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.…

பரங்கிப்பேட்டை, முட்லூர் பகுதி இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கைலாஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை முட்லூர், பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள இனிப்பு மற்றும் பெட்டிக்கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூரில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு..

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் கடலூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு…

பண்ருட்டி சின்ன ஏரியில் உள்ள 209 வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்-பொதுமக்கள் மாற்று இடம் கேட்டு கலெக்டரிடம் மனு

பண்ருட்டி நகராட்சி 28-வது வார்டு களத்துமேடு புதுநகரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக…

கடலூர் மாவட்டம் டெங்கு காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவர் பலி..

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 21 போ்…

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்-கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா..

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு சென்னை பெருநகர மேம்பாட்டு…

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் குவிந்தனர்..

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையம் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது. அழகு கொஞ்சும் இங்குள்ள சதுப்பு…

கடலூர்: பறவை இனத்தை பாதுகாக்க பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் கிராமம்…

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தைச் சுற்றிலும் அரசு காப்புக் காடுகள் உள்ளது. இந்த காப்புக் காடுகளில் உள்ள உயரமான மரங்களில் ஆயிரக்கணக்கான பழந்திண்ணி வவ்வால்கள்…