மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியரின் வாகனத்தில் ஏற்றி முதலுதவி
நாகப்பட்டினம் மாவட்டம், அம்பல் காலணியைச் சேர்ந்த வினோத் என்பவர் மயிலாடுதுறை நோக்கி தன்னுடைய மனைவி சுபஸ்ரீ, மகன் சர்வேஸ் பத்து மாத கைக்குழந்தையுடன் இரண்டு சக்கர வாகனத்தில்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
நாகப்பட்டினம் மாவட்டம், அம்பல் காலணியைச் சேர்ந்த வினோத் என்பவர் மயிலாடுதுறை நோக்கி தன்னுடைய மனைவி சுபஸ்ரீ, மகன் சர்வேஸ் பத்து மாத கைக்குழந்தையுடன் இரண்டு சக்கர வாகனத்தில்…
மயிலாடுதுறை சீர்காழி: சீர்காழியில் அடிப்படை வசதி இல்லாமல் செயல்படும் நகராட்சி மேல்நிலைப்பள்ளியை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அடிப்படை…
மயிலாடுதுறை மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் மயிலாடுதுறை…
மயிலாடுதுறை கொள்ளிடம்: கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் இடத்தை படகில் சென்று கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் படகில் செய்து ஆய்வு…
மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம். தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின், சபரீசன், செந்தாமரை குடும்பத்தினர் பங்கேற்று நடத்தி வைத்தனர். மயிலாடுதுறை…
மயிலாடுதுறை, செப்டம்பர்-05;மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பாரதி மகளிர் கல்லூரியிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை பல மாதங்களாக பூட்டப்பட்டு உள்ளது. இதனால் தாய்மார்கள் பாதிக்கப்படுகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா…
மயிலாடுதுறை, செப்டம்பர்-04;தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை…
பூம்புகார், செப்டம்பர்- 03;மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள நாதல்பபடுகை, முதலைமேடுதிட்டு வெள்ளமணல் கோரை திட்டு ஆகிய கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள திட்டு கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு…