மயிலாடுதுறை: இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து – காவலர் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (39). இவர், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலராக பணியாற்றி வந்தார். சிதம்பரத்தில் குடும்பத்தினருடன்…