சீர்காழி அருகே இயற்கை தானியங்களை கொண்டு தேசியக் கொடி வரைந்து வாலிபர் சாதனை.
சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கீர்த்திவாசன். இவர் ரத்ததான சேவை மையத்தை நடத்தி வருகிறார். இவர் நாட்டின் 75-வது ஆண்டு…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கீர்த்திவாசன். இவர் ரத்ததான சேவை மையத்தை நடத்தி வருகிறார். இவர் நாட்டின் 75-வது ஆண்டு…
நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச் செயலாளர்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீவரன் கோவிலில் கோவிலார் வடிகால் ஆறு உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட கிராமங்ளை சேர்ந்த 2280 ஏக்கர் விளைநிலங்களுக்கு பிரதான வடிகாலாகவும், வைத்தீஸ்வரன்…
சிதம்பரம், ஓமக்குளம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு பனை விதை நடும் நிகழ்ச்சி தொடக்க…
மயிலாடுதுறை ஜோதி பவுண்டேஷன் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்ட மங்கைநல்லூர் கே எஸ் ஓ அரசு உதவி பெறும் உயர்நிலை…
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் கிழமை தோறும் பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தவார திங்கட்கிழமை…
சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த பைபர் படகு மீது விசைப்படகால் மீனவர்கள் மோதினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். இந்த நிலையில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களில் 75 வது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் தொகுதி…
மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தின விழாவில் 70 பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நீடூர்-நெய்வாசல் கிளை மற்றும் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்தம் தானம் முகாம்! 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட்…