Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை நகராட்சியை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்.!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கை சாலை பகுதியை சேர்ந்தவர் க.முருகவேள் தமிழ்நாடு அரசு வருவாய் துறை அலுவலக உதவியாளர் -ஓய்வூதியர் மகன் மு.மாரிமுத்து வயது 35, இவர் கடந்த…

தரங்கம்பாடி அருகே பொறையாத்தான் கடைமடை கதவணை பழுதால், கடல்நீர் உட்புகுந்து விவசாயம், நிலத்தடிநீர் பாதிப்படைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பொறையாத்தான் கடைமடை வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் மூலம், பொறையார் முதல் தரங்கம்பாடி வரையிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு குடியிருப்புகளின் பிரதான…

மயிலாடுதுறை: மனமுடைந்து விஷம் அருந்திய தூய்மைப் பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, விஜயா, வேம்பு, ராதிகா ஆகிய நான்கு பெண்கள் சுகாதார பரப்புரையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். வீடுகள் தோறும் சுகாதார பணிகளை…

வைத்தீஸ்வரன்கோயிலில் 5 கிலோ தங்கம் கொண்டு அமைக்கப்பட்ட கொடி மரத்திற்கு குடமுழுக்கு..!

வைத்தீஸ்வரன் கோவிலில் தங்கத்தகடு பொருத்தப்பட்ட கொடிமரத்துக்கு குடமுழுக்கு நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் வைத்தியநாதசாமி கோவில்…

’மயிலாடுதுறை அருகே மாற்றுத்திறனாளியிடம் 2000 லஞ்சம்’- தனி வட்டாட்சியர் கைது.!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் 61 வயதான ராமச்சந்திரன். இவரது மனைவி தையல்நாயகி. மாற்று திறனாளியான இவருக்கு மாற்று திறனாளி சான்று வழங்கி…

மயிலாடுதுறை: பாழ்பட்டு கிடக்கும் மீன் சேமிப்பு குளிர்பதன கிடங்கு! – சீரமைத்து தர கோரிக்கை.!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையார் மீனவர் கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து பழையாறு, மடவாமேடு, தர்காஸ், கொட்டாய்மேடு, கொடியம்பாளையம் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த…

மயிலாடுதுறை: உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டுவரப்பட்ட 1.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல்.!

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 1.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் வணிக…

தரங்கம்பாடி: ஆந்திர மீனவர்கள் பறிமுதல் செய்த இழுவை விசைப்படகை இரண்டு மாதங்களுக்கு பிறகு மீட்பு..!

ஜிபிஎஸ் கருவி பழுதடைந்ததால் வழிதவறிச் சென்ற தமிழக மீனவர்களிடம் இருந்து ஆந்திர மீனவர்கள் பறிமுதல் செய்த இழுவை விசைப்படகை இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீட்டுக் கொண்டு வந்த…

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது.!

மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத்தலைவர் தாமரைச்செல்வி தலைமை…

சீர்காழி அருகே மர்மமான முறையில் இறந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம்.

சீர்காழி அருகே மர்மமான முறையில் இறந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.…