Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி தொழிலாளி மரணம்!!

கடலூர் முதுநகர், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆயிக்குப்பம் இடைகொண்டன்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாயவன் மகன் லோகநாதன் (வயது 24). தொழிலாளி. இவர் கடலூர் முதுநகர் அடுத்த…

கடலூர்: குரூப்- 4 எழுதும் ஏழை இளைஞர்களுக்கு SMEET அறக்கட்டளை சார்பில் உதவிக்கரம்

கடலூர் மாவட்டம் வடலூரில், தமிழக அரசின் குரூப்-4 தேர்வுக்கு தயராகிக் கொண்டிருந்த ஏழை, எளிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை…

கடலூர் மாவட்டம்: இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம், நடராஜர் மற்றும் தில்லை காளி குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனலை தடை செய்யக்கோரியும், அந்த யூடியூப் சேனலை நடத்திவருபவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாியும் சிதம்பரத்தில்…

கடலூர் மாவட்டம்: புதிய பஸ் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றம்!!

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுகிறது. ஆனால்…

சிதம்பரம் நடராஜப் பெருமான் குறித்து தரக் குறைவாக விமா்சனம் செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் நடராஜப் பெருமான் குறித்து ‘யூ-டியூப்’ சேனலில் தரக் குறைவாக விமா்சனம் செய்தவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பினா்,…

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல் விண்ணப்பம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூர் கழக உட்கட்சி தேர்தல் நடத்தும் விண்ணப்பத்தை மாவட்ட கழக செயலாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.…

குறிஞ்சிப்பாடி: இரவு பெய்த மழையில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் சாக்கடையாக மாறியது

குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை துப்புரவுப் பணி மேற்கொள்ளாததால் இந்த அவலநிலை அடிக்கடி தொடர்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு. பேருந்து நிலையத்தில் வரும்…

கடலூர்: சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமை தாங்கினார்…

கடலூர் மாவட்டம்: தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!!

கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக சிதம்பரத்திற்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை 7 மணியளவில் தனியார் பஸ் ஒன்று சிதம்பரத்துக்கு புறப்பட்டது.…

கடலூர் மாவட்டம்: நவீன தொழில்நுட்ப முறையில் பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சி!!

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் நவீன தொழில்நுட்ப முறையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு மற்றும் இதர பனைவெல்ல மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி…