Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: “தமிழகம் செழிக்கட்டும்” திட்டம் மூலமாக 2000 விதை பந்துகள் விதைத்த சீராளன் அறக்கட்டளையினர்!!

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட மருதூர், ஜெயங்கொண்டம் நத்தமேடு, குமுடிமூலை கொத்தவாச்சாரி, கல்லையன் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தரிசு நிலம், மற்றும் சாலைகளின் ஓரமாக சீராளன் நினைவு கல்வி அதிகார…

கடலூர் மாவட்டம்: பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை!!

கடலூர் மாவட்டத்தில் குடுகுடுப்பையுடன் குறிசொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் அவர்கள்…

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் பணி நிறைவு செய்யப்பட்ட ஊழியர்கள் மூன்று நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள் பணி…

விருத்தாசலம் – சேலம் பயணிகள் ரயில் சேவை வரும் 23-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும்

விருத்தாசலம் – சேலம் இடையே முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்பட்டு வந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு…

கடலூர் மாவட்டம்: வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்!!

கடலூர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்…

கடலூர் மாவட்டம்: ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி!!

கடலூரில் பொதுவினியோகத்திட்ட விற்பனையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட…

கடலூர் மாவட்டம்: பெரியார் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா!!

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மனித உரிமைகள் அமைப்பு தலைவர்…

கடலூர் மாவட்டம்: பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி!!

கடலூர் வண்டிப்பாளையம் சாலை அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ் மகன் ராஜேந்திரன் (வயது 42). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது…

கடலூர் மாவட்டம்: புதுப்பெண் காதலனுடன் ஓட்டம்!!

கடலூர், மாவடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவருக்கும் பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் 2 நாட்களாக சேற்றில் சிக்கிக் கிடந்த பசுமாடு மீட்பு!!

சிதம்பரம் புறவழிச்சாலை தாலுகா போலீஸ் நிலையம் அருகிலுள்ள வாய்க்காலில் சுமார் 6 அடி ஆழமுள்ள களிமண் சேற்றில் பசுமாடு ஒன்று சிக்கிக் கொண்டது. இதைப்பார்த்த அந்த பகுதியைசேர்ந்த…