கடலூர்: தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 2½ பவுன் நகை பறிப்பு
கடலூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 2½ பவுன் நகையை பறித்து சென்ற வடமாநில தொழிலாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் கடலூர், கடலூர்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 2½ பவுன் நகையை பறித்து சென்ற வடமாநில தொழிலாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் கடலூர், கடலூர்…
கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் பேரூர் கழக செயலாளர் பேரூராட்சி துணைத் தலைவருமான வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் 99வது பிறந்த…
சென்னை: சிதம்பரம் கோயிலில் ஆய்வு மேற்கொள்ள உள்ள விசாரணைக்குழுவுடன் ஒத்துழைக்குமாறு கோயில் நிர்வாக செயலாளருக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சிதம்பரம் கோயிலில் விசாரணைக்குழு ஆய்வு…
தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலங்களின் செயல்பாடுகள்தொடர்பாக 10 நிலைகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தலைமைச்செயலாளர்இறையன்புஉத்தரவிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து கடலூர் கலெக்டர் பாலசுப்பரமணியம்,…
சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் நகைகள் செய்யும் தொழில் செய்து வருபவர் பொற்கொல்லர் முத்துக்குமரன் வயது 41 இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்99 ஆவது பிறந்தநாளையொட்டி…
கடலூர் மாவட்டம் கிள்ளை திமுக நகர கழக சார்பில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் குட்டி ஆண்டிச்சாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு…
கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் சிறப்புநிலை பேரூராட்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது கடலூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ஆணைப்படி சிவக்கம் அரசு ஆரம்ப…
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு கோயில் பொது தீட்சிதா்கள் எதிா்ப்புத்…
சிதம்பரம்: கிள்ளை பகுதியில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணியை பேரூராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார். கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் வீடு வீடாக…
கடலூரில் ‘காவலா்கள் ஒன்றுகூடல்’ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக பயிற்சி பெற்று காவல் துறையில் இணைந்தவா்கள் சந்தித்துக்கொண்டு பழைய நினைவுகளை பகிா்ந்தனா்.…