Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் அருகே தீ விபத்து – எம்.எல்.ஏ கே.ஏ.பாண்டியன் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல்

சிதம்பரம் அருகே தீ விபத்து – எம்.எல்.ஏ கே.ஏ.பாண்டியன் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, லால்புரம் ஊராட்சி, தையாக்குப்பம் பகுதியை…

கடலூர்:சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்குமத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத் தினர்,…

கடலூாில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

2021-22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். பயிர் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களை வெளியேற்றி, அரசுத்துறை…

கடலூர்: 7 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 7 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சமீதா நெய்வேலி தெர்மலுக்கும், பரங்கிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர்…

சிதம்பரம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி பிறந்தநாள் விழா!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி பிறந்தநாள் விழா சிதம்பரத்தில் கொண்டாடப்பட் டது. சிதம்பரம் மேலவீதி யில் உள்ள சிறை மீட்ட விநாயகர் கோயில் அருகே…

சிதம்பரத்தில் அன்பகம் முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர்களுக்கு புத்தாடை அணிவித்து கொண்டாட்டம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அன்பகம் முதியோர் இல்லத்தில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆனந்த தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது முதியோர்களுக்கு புத்தாடை அணிவித்து (சட்டைகள் முன்னதாகவே…

சிதம்பரம்:எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து சாலை மறியல்

சிதம்பரத்தில் அதிமுக சார்பில் சாலை மறியல் ஈடுபட்டனர் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ததை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் ஈடுபட்டனர் அவை…

சிதம்பரம் நகராட்சியில் தூய்மை பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள்

சிதம்பரம் நகராட்சியில் தூய்மை பணியாளருக்கு நகர மன்ற தலைவர் கே.ஆர். செந்தில்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் தீபாவளி பண்டிகை முன்னிட்டு உதவி வழங்கும் விழாவில் பொறியாளர் மகாராஜன்…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக ஆயிரம் மாணவிகளுக்கு காயகல்ப பயிற்சி துவக்க விழா

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவிகளுக்கு காயகல்ப பயிற்சி கொடுப்பதற்கான துவக்க விழா நடைபெற்றது. இந்த…

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்டிகேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு நகர செயலாளர் செந்தில் குமார் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் குமார்…