Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் திருவந்திபுரத்தில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்:திருமண விழாக்களால் மீண்டும் களைக்கட்டியது தேவநாதசுவாமி கோவில்கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறந்தது.

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், நேற்று திருமண விழாக்களால் மீண்டும் களைக்கட்டியது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு,அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கடலூர் திருவந்திபுரத்தில் பிரசித்தி…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா-தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பங்கேற்பு!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே…

கடலூர், நெய்வேலியில், வீடு மீது நாட்டு வெடி குண்டு வீசிய வழக்கு:2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெய்வேலி 21-வது வட்டம் அண்ணாசாலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் ஜெயபால் (வயது 25). முன்விரோத தகராறில் இவர் வீட்டுக்கு கடந்த 7.7.2021 அன்று 21-வது வட்டம் நாவலர்…

கடலூா் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் கட்டுப்பாடுகளை விதித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் கட்டுப்பாடுகளை விதித்தாா். கடலூா் மாவட்டத்தில் மீனவா்களிடையே தொழில் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண…

கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட அனுமதிக்க சிலை தயாரிப்பாளா்கள் கோரிக்கை.

விநாயகா் சதுா்த்தி விழாவை தளா்வுகளுடன் கொண்டாட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என சிலை தயாரிப்பாளா்கள் கோரிக்கை விடுத்தனா். கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலை தயாரிக்கும் தொழிலைச்…

சிதம்பரத்தில் பொதுமக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கி ஜி.கே.மூப்பனாா் பிறந்த நாள் விழா.

மறைந்த தமாகா தலைவா் ஜி.கே.மூப்பனாா் பிறந்தநாள் விழாவையொட்டி, சிதம்பரத்தில் பொதுமக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தமாகா தலைவா் கே.ரஜினிகாந்த் தலைமை…

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறிஓய்வுபெற்ற என்.எல்.சி. அதிகாரியிடம் ரூ.12¼ லட்சம் மோசடி.

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்தவர் பாவநாசம் (வயது 63). இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் தலைமை துணை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். பாவநாசம், என்.எல்.சி.யில் வேலை…

கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு துணைமின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்.

கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு துணை மின் நிலைய வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் சர்வீஸ் அறையில் பற்றிய…

விருத்தாசலம் அருகே தீ விபத்து:3 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்.

விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 30). இவா் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.…

கடலூர் மாவட்டத்தில் 1,248 கிலோ மக்காச்சோள விதைகளை விற்பனை செய்ய தடைபறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை.

கடலூர் மாவட்டத்தில் 1,248 கிலோ மக்காளச்சோள விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தொழுதூர், வேப்பூர் மற்றும்…