Category: # மயிலாடுதுறை மாவட்டம்

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார் தரங்கம்பாடி,நவ.15: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில்…

சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு

சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்து உள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

தரங்கம்பாடி:மகிமலையாறு கரை உடைப்பால் 1200 ஏக்கர் சம்பா பயிர்கள் முற்றிலும் சேதம். விவசாயிகள் வேதனை

தரங்கம்பாடி, நவம்பர்- 14;தரங்கம்பாடி அருகே ஆகாயத்தாமரைகள் ஆற்றில் சூழ்ந்ததால் வெள்ளநீர் வடிய முடியாமல் மகிமலையாற்றின் கரைகள் வழிந்து தண்ணீர் விளை நிலங்களில் புகுந்த காரணத்தால் 1200 ஏக்கர்…

மயிலாடுதுறையில் நடைபெற்ற புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம்

மயிலாடுதுறை, நவம்பர்- 14;பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பருவ மழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச மருத்துவ…

சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி பலி; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த எருக்கூர் கிராமத்தைச்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த இடங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

செம்பனார்கோயில், நவ.13;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார், தரங்கம்பாடி, செம்பனார்கோயில், பரசலூர், ஆக்கூர், காளகஸ்திநாதபுரம், தலைச்சங்காடு, மேலப்பாதி, கிடாரங்கொண்டான், பொன்செய், மேலையூர், கீழையூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், முடிகண்டநல்லூர்,…

மயிலாடுதுறை நகராட்சி 29-வது வார்டு பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்

மயிலாடுதுறை நகராட்சி 29-வது வார்டு ரயிலடியை ஒட்டியபகுதியாக இருந்து வருகிறது. மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழையில் 29-வது செல்வநியாகர்நகர், முருகன் நகர் பகுதிகளில் உள்ள…

கொள்ளிடம் அருகே குடியிருப்பு-சாலைகளில் தேங்கிய மழைநீர் வெளியேற வடிகால் வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கொள்ளிடம் அருகே குடியிருப்பு-சாலைகளில் தேங்கிய மழைநீர் வெளியேற வடிகால் வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 5 மணி நேரம் போக்குவரத்து…

மயிலாடுதுறை: ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கான கருணைத் தொகை உயர்வு

மயிலாடுதுறை: ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கான கருணைத் தொகை உயர்வு போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோரைச் சார்ந்தோர மற்றும் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து கருணைத்…

மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக பாஜக பிரமுகர் 6.70 லட்சம் பண மோசடி என புகார்!

மயிலாடுதுறை- நவம்பர்- 10;மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 6 லட்சத்திற்கும் மேல் பண மோசடி செய்ததாக பாரதிய ஜனதா கட்சி மாநில அமைப்புசாரா…