Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை, ஜூலை- 06:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) அறிவிக்கப்படவுள்ள தொகுதி-1&2 மற்றும் தொகுதி-4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரம் ஆதினம் கலை மற்றும் அறிவியல்…

மயிலாடுதுறை:ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு- ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கஞ்சாநகரம் கிராமத்தில் வசிக்கும் 64 ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்குகடந்த 1998 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இலவச வீட்டு மனை பட்டா…

பூம்புகார்:தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கல்!

17.06.2023 அன்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அந்நிகழ்ச்சியில் பங்கு பெறாத பூம்புகார் சட்டமன்றத்…

மயிலாடுதுறை:சந்திரபாடி கிராமத்திற்கு அரசு பேருந்து துவக்கம் பேருந்து ஓட்டி சென்ற எம்எல்ஏ மக்கள் ஆரவாரம்.

தரங்கம்பாடி- ஜூலை, 05:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி ஊராட்சியில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து வசதி இல்லாமல் மீனவ மக்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள்…

ஆறுபாதியில் கூரை வீடு எரிந்து சேதம் – பூம்புகார் எம்எல்ஏ பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கினார்.

தரங்கம்பாடி, ஜூலை- 03:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, ஆறுபாதி ஊராட்சி திருஞானசம்பந்தர் தெருவைச் சேர்ந்த அழகர் (55), தனலட்சுமி (50) என்பவரது கூரை வீடு ஞாயிற்றுக்கிழமை இரவு…

மயிலாடுதுறை:இந்திய மருத்துவக் கழக புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் மருத்துவர்கள் தின விழா

மயிலாடுதுறை, ஜூலை- 02:மயிலாடுதுறை மாவட்டம், வள்ளாலகரம் ஊராட்சி பகுதியில் இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளைக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழா மற்றும் மருத்துவர்கள் தின…

மயிலாடுதுறை:வடகரையில் தீ விபத்தால் கூரை வீடு சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரணம் வழங்கினார்

மயிலாடுதுறை, மே- 26:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை-அரங்கக்குடி, புது தெருவை சேர்ந்தவர் எபினேசர் என்பவரது கூரை வீட்டில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து…

மயிலாடுதுறை:தமிழ் மற்றும் சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்து ஆலயங்களில் வழிபாடு நடத்தி வரும் ரஷ்ய தம்பதியினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை கிராமத்தில் சோழர்களால் உருவாக்கப்பட்ட 900 வருஷம் பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் அமைந்துள்ளது. இக்கோயிலில் ரஷ்யாவைச் சார்ந்த அலெக்ஸ்கே – மேயா…

மயிலாடுதுறை:எடுத்துக்கட்டி ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பதாகை மர்ம நபர்களால் உடைத்து சேதம்

தரங்கம்பாடி, மே- 28:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, எடுத்துக்கட்டி ஊராட்சியில் எடுத்துக்கட்டி பேருந்து நிலையம் அருகில் மற்றும் எதிர் புறத்தில் வடிகால் வாய்க்கால் ஓரத்தில் கடைகள் மற்றும்…

மயிலாடுதுறை:சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இந்த குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்…