Category: # மயிலாடுதுறை மாவட்டம்

கல்வீச்சு சம்பவம் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு வன்னியர்களுக்கு ஒதுக்கிய 10.5 சதவீத இடஒதுக்கீட்டு அரசாணையை ஐகோர்ட்டு மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை அறிந்ததும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்…

மயிலாடுதுறை கோயில் கொள்ளை வழக்கில் தகவல் தருபவர்களுக்கு மயிலாடுதுறை போலீஸார் ரூ.10000 ரொக்கப்பரிசு அறிவிப்பு.

மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர் கோயில் பாதுகாவலரை கொலை செய்த மர்மநபர் குறித்து தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என மயிலாடுதுறை போலீஸார் அறிவித்துள்ளனர். மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர்…

மயிலாடுதுறையில் சன் கிளப் மற்றும் செவன் ஸ்டார் கிளப் சார்பில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டியை பூம்புகார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், லால்பகதூர் நகர் வீர பாண்டியர்கள் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மைதானத்தில் சன் கிளப் மற்றும் செவன் ஸ்டார் கிளப் சார்பில் 5-ஆம் ஆண்டு கைப்பந்தாட்ட…

சீர்காழி: சூறைக்காற்றுடன் பலத்த மழை: பழையாறு துறைமுகத்தில் விசைப்படகு உடைந்து நொறுங்கியது-சீர்காழி எம்.எல்.ஏ ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து தினமும் 300 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள், 250 நாட்டுப்படகுகளில் 5…

வைத்தீஸ்வரன் கோவில் அருகே அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு 3 பேர் கைது.

யிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில்- மயிலாடுதுறை சாலையில் உள்ள முனீஸ்வரன் கோவில் பகுதி வழியாக நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி நோக்கி…

சீர்காழி: பழையார் துறைமுகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்றோடொன்று மோதியதில் உடைந்தது நொறுங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தின் மூலம் 300 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப் படகுகள்…

தொடர் மழையால் மயிலாடுதுறையில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் கடும் சேதம்…!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.…

மயிலாடுத்துறையில் ஜேசிபி ஆபரேட்டரை ஓட ஓட விரட்டி கொன்ற கும்பல்..!-போலீசார் விசாரணை..

மயிலாடுதுறையை அடுத்த மேலபட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (35) பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். சீனிவாசபுரம் பகுதியில் நேற்று மாலை…

சீர்காழி: பறவைகளை வேட்டையாடியதாக 4 பேர் கைது: ரூ.35 ஆயிரம் அபராதம்

சீர்காழி அருகே பறவைகளை வேட்டையாடிய நான்கு பேர் கைது. ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார…

மயிலாடுதுறை அருகே பறவைகளுக்காக ஆண்டாண்டு காலமாக பட்டாசு வெடிக்காத கிராமம்…

மயிலாடுதுறை: பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமமாக ஆண்டாண்டு காலமாக பெரம்பூர் கிராமம் இருந்து வருகிறது.மயிலாடுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தில் சாலை மற்றும் தெருக்களில் அதிகளவில்…