Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி – தலைமறைவான தம்பதி கைது…

அரசு வேலை வாங்கித் தருவதாக பலரை ஏமாற்றி தலைமறைவான தம்பதியினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சைமணி என்பவரின் மகன் அருண்குமார், இவரது…

மயிலாடுதுறையில் பா.ஜ.க. சார்பில் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு..

மயிலாடுதுறை நகர பா.ஜ.க. அலுவலகத்தில்செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மயிலாடுதுறை பா.ஜ.க. நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

மனநலம் குன்றிய பெண் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் கழுக்காணி முட்டம் அருகே பல்லவராயன்பேட்டையை சேர்ந்தவர் மூதாட்டி கல்யாணி (80). இவரது கணவர் நடராஜன் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்ட நிலையில் தனது…

சீர்காழியில் கார் மற்றும் ஆட்டோக்களில் கடத்தி வந்த 140 மதுபாட்டில்களையும், 148 சாராய பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சீர்காழியில் கார் மற்றும் ஆட்டோக்களில் கடத்தி வந்த 140 மதுபாட்டில்களையும், 148 சாராய பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேரை கைது செய்தனர். தப்பியோடிய…

மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக பி.சீனிவாசன் மீண்டும் தேர்வு!

மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட 23 ஆவது மாநாடு குத்தாலத்தில் 2 நாட்கள் நடைப்பெற்றது தோழர் ஜி.வீரைய்யன் நினைவரங்கில் செவ்வாய்யன்று துவங்கிய மாநாட்டில் 228 பேர் பிரதிநிதிகளாக…

மயிலாடுதுறை: மாமியாரை வீட்டை விட்டு விரட்டிய மருமகள்கள்: ஜமாத்தார் முன்னிலையில் எச்சரித்த குத்தாலம் போலீசார்!

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள வாணாதிராஜபுரத்தை சேர்ந்தவர் ஹாஜாமைதீன் என்பவரின் மனைவி 90 வயதான மூதாட்டி தாவூத்பீவி. இவர் கணவர் இறந்த பின்னர் அவரது வீட்டில் தனது…

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது-பயிா்களின் சேதத்தை மேலும் அதிகப்படுத்தும் என விவசாயிகள் அச்சம்…

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதன்கிழமை மீண்டும் பரவலாக மழை பெய்தது. கடந்த 5 நாள்களாக மழை சீற்றம் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருப்பது நெல்…

மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் முடவன் முழுக்கு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

மயிலாடுதுறையில் துலா மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் 30 நாட்களும் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்தில் காவிரி துலா கட்டத்தில் கங்கை உள்ளிட்ட புண்ணிய…

மயிலாடுதுறை துலா உற்சவம் – கடைமுழுக்குத் தீர்த்தவாரி கோலாகலம்!

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்றதும், பழமையும் வாய்ந்த அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும்…

நடிகர் சூர்யாவை தாக்குபவர்களுக்கு ₨.1 லட்சம் பரிசு அறிவித்த மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு.

நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் பரிசு என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது…