Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: அரசுப் பேருந்தின் படிக்கட்டு திடீரென உடைந்ததால் பயணிகள் அதிர்ச்சி.

மயிலாடுதுறையில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்ததால் பரபரப்பு. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த கல்லூரி மாணவர்கள்:- மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இன்று…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் 100 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக செல்வதால் 30 ஏக்கர் சம்பா, 70 ஏக்கர் தோட்டப்பயிர்கள் சேதமடைந்தது. கிராமத்தையும் தண்ணீர் சூழ்ந்ததால் பாதுகாப்பான இடத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மயிலாடுதுறை…

மயிலாடுதுறையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்க வலியுறுத்தியும் அகவிலைப்படி உயர்வு மருத்துவ காப்பீடு, ஓய்வு பெற்றோர் பணப்பலனை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு…

பொறையாறில் தொழிலாளி மர்ம சாவு வழக்கில் ‘திடீர்’ திருப்பம்:குடும்ப தகராறில் மகனே தந்தையை அடித்துக் கொன்றது அம்பலம்…

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு மரகதம் காலனியை சேர்ந்தவர் பாலு(வயது 65). விவசாய தொழிலாளி. இவர் புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி பொறையாறு கிளை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு…

மயிலாடுதுறை: கார்த்திகை சோமவாரம்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்.

கார்த்திகை சோமவாரத்தையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை சோம வாரம் (திங்கட்கிழமை)…

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு.

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை…

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் பவள விழா ஆண்டு நாலாவது மாத விழா கொண்டாட்டம்-அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆகியோர் பங்கேற்பு..

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள விழா ஆண்டினை நிகழாண்டு மாதந்தோறும் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், பவள விழாவின் நான்காவது மாத விழா கல்லூரியின் கலையரங்கத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 2-வது நாளில் திடீரென தொழிலாளி உயிரிழப்பு.- மகன், போலீசில் புகார்.

மணல்மேடு அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 2-வது நாளில் திடீரென தொழிலாளி உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது மகன், போலீசில் புகார் கொடுத்துள்ளார். மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர்…

மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 150 ஆடுகளுடன் சிக்கி தவித்த கணவன்-மனைவி 4 படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் துவங்கி தற்போது வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஆக பதிவாகி வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாக…

பொறையாறில் தலையில் காயங்களுடன் தொழிலாளி மர்மமான முறையில் இறப்பு-துதொடர்பாக அவரது மகனிடம் போலீசார் விசாரணை..

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு மரகதம் காலனியைச் சேர்ந்தவர் பாலு. (வயது 65) விவசாய கூலித் தொழிலாளியான இவர் புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி பொறையாறு கிளை செயலாளராக இருந்து…