கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக வடக்குத்தில் 36.2 மில்லி மீட்டர் மழை பதிவானது
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கடலூரிலும் நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கடலூரிலும் நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.…
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வி.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் மகன் இன்பராஜ் (வயது 8). அதே பகுதியை சேர்ந்தவர் தெய்வமணி மகன் தினேஷ்குமார் (14).இதில் இன்பராஜ் அதே…
சிதம்பரம் அருகே மணலூர் பகுதியில் பாசிமுத்தான் ஓடை உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஓடையை ஆக்கிரமித்து அப்பகுதி பொதுமக்கள் கூரை வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக…
சிதம்பரம் தொகுதி, தோப்பு காலனி பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் குடிசை வீட்டை இழந்து பாதிக்கப்பட்ட செல்வநாதன் மனைவி ராசாத்தி என்பவருக்கு கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும்,…
பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய நகர திமுக சார்பில் கோடை காலத்தை ஒட்டி பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது இதற்கு நகர செயலாளர்…
கடலூர் கிழக்கு மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பில் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் அதிமுக பேரூராட்சி கவுன்சிலர் இந்துமதி சந்தர் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல்…
கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை நகர் பேரூராட்சி செயலாளர் பேரூராட்சி…
பரங்கிப்பேட்டை பேரூராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட பொதுமக்களுக்கு மத்திய அரசின் ரூ.5 லட்சத்துக்கான மருத் துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு 10-வது வார்டு உறுப்பினர்…
கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் பு.முட்லூர் எம்.ஜி.ஆர் சிலை அருகில் கோடை கால நீர் மோர்…
மேல்புவனகிரி ஒன்றியம் பின்னலூர் கிராமத்தில் சுப்பிரமணியசாமி கோவில் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதையடுத்து வருஷா பிஷேக பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு சுப்பிரமணிய…