கடலூரில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் தோ்வில் 1,576 ஆண்கள் தோ்ச்சி.
கடலூரில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் தோ்வில் 1,576 ஆண்கள் தோ்ச்சி பெற்றனா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்புத்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூரில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் தோ்வில் 1,576 ஆண்கள் தோ்ச்சி பெற்றனா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்புத்…
நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு காதலன் திடீரென மறுத்ததால், விருத்தாசலம் போலீஸ் நிலையம் முன்பு தாயாருடன் மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். விருத்தாசலம் ஒன்றியத்துக்குட்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின்…
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஸ்ரீமுஷ்ணம்…
புவனகிரி அருகே குழாய் உடைக்கப்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையோர தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புவனகிரி…
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில்…