கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக சார்பாக கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா!
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய பிறந்தநாள் கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக சிதம்பரம் நகரத்தில் நடைபெற்றது. சிதம்பரம் நகர…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய பிறந்தநாள் கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக சிதம்பரம் நகரத்தில் நடைபெற்றது. சிதம்பரம் நகர…
தமிழக வெற்றிக் கழகத்தில் கொடியை கட்சி நிர்வாகிகள் முறையான அனுமதி பெற்ற பின்னரே ஏற்ற வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்னும்…
ஒரே வீட்டுக்கு அல்லது தொழில் நிறுவனத்துக்கு இரண்டு இணைப்புகள் இருந்தால், அதை ஒரே இணைப்பாக ஒருங்கிணைத்து ஒரே கட்டணமாக கணக்கீடு செய்ய புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள்…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் திருட்டுப் போனது சம்பந்தமாக சிதம்பரம் நகர…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில…
தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக இதை நான் பார்க்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார். “என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னாலும் சரி, என்…
சிதம்பரம் அடுத்து குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குமராட்சி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்க விழா நடைபெற்றது.இதில் வட்டாட்சியர்…
தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில்…
கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரத்தில் மூன்று இடங்களில் கட்சியினை கொடியேற்று விழா மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்றது .மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ் சிறப்பு அழைப்பாளர்…
எங்கள் பாசத்தின் பிறப்பிடம் பாசமிகு அண்ணன் செல்வமுத்துகுமரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தத்தெடுக்கப்பட்ட கிராமமான மேல திருக்கழிபாலை கிராமத்திற்கு…