சிதம்பரம் முருகன் நர்சரி தனியார் பள்ளியில் 29-வது ஆண்டு விழா
சிதம்பரத்தில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் 29 வது ஆண்டு விழா பள்ளியில் நிர்வாக இயக்குனர் டாக்டர் வீரவேல் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சிதம்பரத்தில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் 29 வது ஆண்டு விழா பள்ளியில் நிர்வாக இயக்குனர் டாக்டர் வீரவேல் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா…
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ்…
ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து…
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், “தமிழகத்தில் 6ம் வகுப்பு…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய்க்கிழமை நகரத்தார் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். தையல்நாயகி அம்மன் உடயாகிய வைத்தியநாதர் சுவாமி கோவில் நவகிரகங்களில் செவ்வாய்க்கு…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில்…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு- காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன்…
அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் விரட்டியடிப்பார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்…
நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றியதற்கு திமுக பகிரங்கமாக மன்னிப்பு வேண்டும் என தவெக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீட்டை ரத்து செய்யும் ரகசியம் கைவசம்…
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிதம்பரம் நகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி…