Read Time:25 Second
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் கொரோனா முழு ஊரடங்கு காலத்திலும் பச்சைபயிறு, உளுந்துகளை விற்பனை செய்ய முடிவதால் கூடுதல் லாபம் பெற்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.