சிதம்பரம் கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் காவல்துறையினருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி!
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் கட்டிட பொறியாளர் சங்கம் சங்க தலைவர் முத்துக்குமார் தலைமையில் மற்றும் ஆலோசகர் கோவிந்தராஜன், கனகசபை சார்பில் காவல்துறையினருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி…