கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு-சக்திகணேசன் தகவல்.!
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தெரிவித்தார். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான…