Tag: சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்ய கனகசபைக்கு சென்ற தீட்சிதர், பெண் தாக்கப்பட்டதாக புகார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்ய கனகசபைக்கு சென்ற தீட்சிதர், பெண் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிதம்பரம் வடக்கு…

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைகழகத்தில் பணிநிரவலில் சென்ற ஊழியர்கள் கூட்டம்.

அண்ணாமலை பல்கலைக்கழத்திலிருந்து பணிநிரவலில் சென்ற ஊழியர்கள் பல்கலைக்கழக வளாசுத்தில் உள்ள நூலகம் அருகே நேற்று காலை திரண்டனர். பின்னர் அங்கு நடந்த கூட்டத்துக்கு ஊழியர் பன்னீர்செல்வம்தலைமை தாங்கினார்.…

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல்.

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற தேர்தலில் அதிமுக சார்பில் கழக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 2வது…

கடலூர்: சிதம்பரத்தில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர் வெளியீட்டை நகர செயலாளர் செந்தில்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திமுக சிதம்பரம் நகர மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர் வெளியீட்டை நகர செயலாளர் செந்தில்குமார் அறிமுகம் செய்து வைத்தார். :சிதம்பரம் நகர திமுக செய…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அப்போது சிவகாமசுந்தரி சமேத நடராஜரின் பிரதிநிதியாக போற்றப்படும் சந்திரசேகரர் சாமி…

கடலூர் :சேத்தியாத்தோப்பில் வாலிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

கடலூர் :சேத்தியாத்தோப்பில் வாலிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு…

சிதம்பரம்: கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உத்தரவுக்கிணங்க அண்ணாமலை நகர்…

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் கன்னி திருவிழா நடந்தது. இதில் சிலைகளை சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் ஆண்டுதோறும் கன்னி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் கன்னி சிலைகளை செய்து வழிபடுவார்கள். மேலும் குழந்தை வரம்…

சிதம்பரம்: குடியரசு தினத்தினை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கல்.

நாட்டின் 73-வது குடியரசு தினத்தினை முன்னிட்டு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில்…

சிதம்பரம்:அமமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து வீரவணக்கம்!

கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைகிணங்க, தமிழ் மொழிக்காக தன் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி ,வீரவணக்க நாள்…