Tag: சிதம்பரம்

சிதம்பரம் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியடிகள் உருவச்சிலைக்கு மாலை மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தியடிகள் உருவச்சிலைக்கு சிதம்பரம் மிட்-டவுன் ரோட்டரி சங்கம் சார்பாகவும் சிதம்பரம், வாககீச நகர் காந்தி மன்றம்…

சிதம்பரம்: 19-வது வட்டம் சார்பாக இலவச மருத்துவமுகாம் பெறுகின்றது

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழகவேளாண்மை துறை MRK.பன்னீர்செல்வம் வேண்டுதலின் மூலமாக நகரமன்றதலைவர்.K.R.செந்தில்குமார் ஆலோசனைபடியும் 19-வது வட்ட சார்பாக கமலீஸ்வரன் கோவில்தெரு ஆறுநாட்டுவேளாளர் திருமணமண்டபத்தில் இலவச மருத்துவமுகாம்…

சிதம்பரம்: நகராட்சி மற்றும் அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி மற்றும் அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் தமிழக வேளாண்மை துறை அமைச்சர்…

சிதம்பரம்: 6வது வார்டில் காந்தி மண்டபம் பராமரிப்பு செய்யும் பணி தீவிரம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்டு 6வது வார்டில் காந்தி மண்டபம் உள்ளது. இதனை காந்தி மண்டபத்தை வருகின்ற காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிதம்பரம் நகர மன்ற…

சிதம்பரம் அருகே உள்ள பாசனத்திற்கு பாசிமுத்தான் ஓடையில் தண்ணீர் திறப்பு

சிதம்பரம் அருகே உள்ள பாசிமுத்தான் ஓடையில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரசன்னா தலைமை தாங்கினார். விவசாய சங்க…

கடலூர்: அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம்

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி துணைத் தலைவர் தமிழ்…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

ஆசிரியர் தின விழாவில் 11 ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் அவார்ட் 20 22 வழங்கப்பட்டது.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முத்தையா தொழில் நுட்ப கல்லூரி ஓய்வு பெற்ற துறை…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மருந்தாளுனர் தின விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மருந்தாக்கியல் துறை மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் இணைந்து இன்று மருந்தாளுனர் தின விழிப்புணர்வு பேரணியை…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறை மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் இணைந்து உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு மருந்தாளுநர்கள் பற்றிய…

கடலூர்: குமராட்சி யூனியன் சிவபுரி ஊராட்சியில் புதிய வாட்டர் டேங்க் அமைப்பதற்கு பூமி பூஜை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் குமராட்சி யூனியன் சிவபுரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற துனைத் தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் முயற்சியில் பதினைந்தாவது மாநில நிதிக் குழு…