Tag: சிதம்பரம்

கடலூர்‌: சிதம்பரம்‌ வட்டம்‌, வல்லம்படுகையில்‌ வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ நிவாரண தொகை!

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ இன்று (14.11.2022) கன மழையினால்‌ கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ வட்டம்‌, வல்லம்படுகையில்‌ வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு நிவாரண தொகை மற்றும்‌…

சிதம்பரம்: பொது மருத்துவ முகாம். மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை!

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக…

சிதம்பரம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரணம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த உள்ள ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தும் வல்லம்படுகையில் மழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக…

சிதம்பரத்தில் அரசு பேருந்து திடீரென தீ பற்றி எரிந்தது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி செல்ல இருந்த தமிழ்நாடு அரசு கும்பகோணம், சீர்காழி பணிமனை அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென பேருந்தில்…

சிதம்பரம் நகராட்சி 8 வது வார்டு நகர சபா கூட்டம் நடைபெற்றது

சிதம்பரம் நகராட்சி 8 வது வார்டு நகர சபா கூட்டம் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அறிவுரையின்படியும் சிதம்பரம் நகர்…

“சிதம்பரம்: நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தமிழக அரசின் மீது வீண்பழி சுமத்த வேண்டாம்”- ஜெமினி எம்‌.என்.ராதா

“சிதம்பரம்: நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தமிழக அரசின் மீது வீண்பழி சுமத்த வேண்டாம்”- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது குழு உறுப்பினர் ஜெமினி எம்‌.என்.ராதா…

சிதம்பரம்: மக்களைத்தேடிமருத்துவம் முகாம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது

தமிழ்நாடு சுகாதாரதுறையால் நடத்தப்படும் மக்களைத்தேடிமருத்துவம் முகாமுக்கு, கடலூர் மாவட்ட சுகாதார துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாரதிய ஜெயின் சங்கட்னா சிதம்பரம் சார்பாக, குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, ஆகிய…

கடலூர்:சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க அலுவலகத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் வெட்டி நீர் வெளியேற்றம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டுள்ள கிள்ளை பேரூராட்சி முழுவதும்…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜாக் கூட்டமைப்பு சார்பில் நான்காம் கட்ட போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜாக் கூட்டமைப்பு சார்பில் நான்காம் கட்ட போராட்டம் நடைபெற்றது. ஜாக் கூட்டமைப்பின் சார்பில் தொகுப்பு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட…