கடலூர் ஆட்சியர் அலுவலகம் சாலையில் மீண்டும் மண் அரிப்பு – போக்குவரத்து பாதிப்பு
’’மணல் மூட்டைகள் சரிந்த பின்னரும் ஒரு சிலர் ஆபத்தை உணராமல் மணல் மூட்டைக்கு அடியில் அமர்ந்து மீன் பிடித்து வருகின்றனர்’’ வடகிழக்கு பருவமழையால் கடலூர் தென்பெண்ணை ஆற்றில்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
’’மணல் மூட்டைகள் சரிந்த பின்னரும் ஒரு சிலர் ஆபத்தை உணராமல் மணல் மூட்டைக்கு அடியில் அமர்ந்து மீன் பிடித்து வருகின்றனர்’’ வடகிழக்கு பருவமழையால் கடலூர் தென்பெண்ணை ஆற்றில்…
கடலூர் மாவட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது.சங்க அமைப்பாளர் பழனி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியை சேர்ந்த வயதான தம்பதிகளான ராமு(65) மற்றும் லலிதா(58) உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை சென்னையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இருக்கும்…
கடலுார் மாவட்டத்தில் நலிவடைந்து வரும் பாரம்பரிய கைத்தறி நெசவு தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை. குறிஞ்சிப்பாடி : கடலுார்…
மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 17-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.…
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.500 கோடிக்கு பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை…
கடலூரில் ஜெயப்பிரியா சீட்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கர். பிரபல தொழிலதிபரான இவர் கடந்த தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார். இந்நிலையில் வருமானத்திற்கு…
கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி திங்கட்கிழமை கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. இந்த விடுமுறையை ஈடுசெய்யும்…
கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வங்கி ஊழிய்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற கோரி நாடெங்கும்…
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோ.பவழங்குடி பகுதியை…