கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி சாலை மறியல்
சேத்தியாத்தோப்பு அருகே குடும்ப கட்டுப்பாடு செய்ய வந்த பெண் இறந்த சம்பவத்தில் டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேத்தியாத்தோப்பு அடுத்த…