Tag: கடலூர்

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல்.

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற தேர்தலில் அதிமுக சார்பில் கழக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 2வது…

திட்டக்குடி அருகே 25 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கீழக்கல்பூண்டியை சேர்ந்தவர் இப்ராகிம்(வயது 47). இவர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி, அதனை…

கடலூர்:தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சியின் சார்பில் சிதம்பரம் நகராட்சியில் வேட்புமனு தாக்கல்

கடலூர் மத்திய மாவட்ட சிதம்பரம் நகர தலைவர் ரஜினிகாந்த் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர்கள் .நாகராஜன், குணா, .எஸ்.கே.வைத்தி ஆகியோர் முன்னிலையில் மருத்துவ அணி மாநில மண்டல…

கடலூர் அருகே ரேஷன் கடை விற்பனையாளரை லாரியோடு போலீசார் கைது செய்தனர்.

கடலூர் அருகே ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டையை கடத்த முயன்ற நியாய விலை கடை ஊழியர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.…

கடலூர் வழியாக கடத்தப்பட்ட ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 2,400 பாட்டில்கள் போலி மதுபானம் பறிமுதல்.

புதுச்சேரியில் இருந்து புதுக்கோட் டைக்கு மினி லாரியில் கடத்தப் பட்ட 2 ஆயிரத்து 400 போலி மதுபாட்டில்களை கடலூரில் மது விலக்கு அமல்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.…

கடலூர் முதுநகரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

கடலூர் முதுநகரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி அதே…

கடலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் 4 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி முதல் தொடங்கி…

கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே நாளில் 87 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் 447 பதவிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த…

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில், 68,282 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில், 68,282 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திட, பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் சனிக்கிழமைகள்தோறும்…

கடலூர் மாவட்டத்தில் கடலோர பகுதியில் 2 நாட்களாக நடந்த கணக்கெடுப்பு பணியில் 140 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு.

வருடந்தோறும் அக்டோபர் மாதம்முதல் ஜனவரி மாதம் வரை கடலூர் மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பல்வேறு இனங்களை சேர்ந்த பறவைகள் வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து…