Tag: கடலூர்

கடலூா்:நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்…

கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 188 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 188 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஒரு மேஜைக்கு தலா ஒரு கண்காணிப்பாளா், வாக்கு எண்ணிக்கை உதவியாளா் நியமிக்கப்பட்டுள்ளனா் கடலூா் மாவட்டத்தில் வாக்கு…

கடலூர்: வெள்ளி கடற்கரையில் ஆமை மணல் சிற்பத்தை காண மக்கள் ஆர்வமாக பார்வையிட்டு செல்கின்றனர்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே வரை முட்டை இடுவதற்காக கடற்கரையை நோக்கி படையெடுக்கும் ஆலிவ் ரிட்லி ஆமை ஒவ்வொன்றும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடுவது…

கடலூர்: 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை

விருத்தாசலம்: இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பிய தாய்க்கு இரண்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் முட்டம் பெரிய…

கடலூர் மாவட்டம்: 50 பவுன் வரதட்சணைக் கேட்டு மாமியார் வீட்டை கொளுத்திய 50 வயது மருமகன்!

கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயம்பெருமாள். இவரது மனைவி ஜோதி(79). ஐயம்பெருமாள் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும்…

கடலூர் கடற்கரையில் மாசிமகத்தை ஒட்டி நடந்த தீர்த்தவாரி. தீர்த்தவாரியின் போது கடற்கரையில் பக்தர்கள் குளித்து சாமி தரிசனம்

தீர்த்தவாரியின் போது சாமிகளுடன் சேர்ந்து நீராடினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பதால் தீர்த்தவாரியின் போது கடற்கரையில் பக்தர்கள் குளித்து சாமி தரிசனம் செய்தனர். மாசி மாதம் பவுர்ணமியும்,…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய 20 தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்

பெண் பக்தர் சாமி கும்பிட சென்றபோது சாதிப்பெயரை சொல்லி திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபைக்கு சென்று தரிசனம் செய்ய தமிழக முதலமைச்சருக்கு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை!

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம் பல மேடையில் (கனகசபை) ஏறிபக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் தில்லை நடராஜர்…

கடலூர்: காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற வார்டு வாக்கு சேகரிப்பு தீவிரம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் 15வது வார்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர் ஆனந்தி வசந்த்க்கு பதினைந்து வார்டுக்கு…

கடலூர்: சிதம்பரம் நகராட்சியில் அதிமுக சார்பில் நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு!

கடலூர் கிழக்கு மாவட்டம் அதிமுக சார்பில் நடைபெற உள்ள சிதம்பரம் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினர் தேர்தலில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் சித்ராவை ஆதரித்து…