Tag: கடலூர்

வடலூர்: நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னம் அமைப்பு இணைந்து நடத்திய சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.

வடலூர் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னம் அமைப்பு இணைந்து நடத்திய சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம். வடலூர்…

கடலூர் மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது – பா.ம.க.வினர் மனு

கடலூர் மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று திரையரங்க உரிமையாளர்களிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர். பா.ம.க. மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் மற்றும் நிர்வாகிகள்…

சிதம்பரம்: பக்தர்களை தடுக்கும் பொது தீட்சிதர்களை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கையேந்தி தொடர் முழக்கப் போராட்டம் !

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் ஏறி (கனகசபை) நடராஜரை வழிபடச் செல்லும் பக்தர்களை தடுக்கும் பொது தீட்சிதர்களை கண்டித்தும் சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் வழிபட…

மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டி வேட்பாளர் நிறுத்தம் கடலூர் திமுக எம்எல்ஏ அய்யப்பன் சஸ்பெண்ட்: பொது செயலாளர் துரைமுருகன் உத்தரவு

சென்னை: கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டி வேட்பாளர் நிறுத்திய விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏ அய்யப்பனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து பொது செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை…

கடலூர் : புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவராக பூக்கடை கந்தன் போட்டியின்றி தேர்வு!

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவராக பூக்கடை கந்தன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 13 ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்…

கடலூர்:இரவோடு இரவாக திமுக கவுன்சிலர்கள்கடத்தல் என தகவல்.

மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. திமுக மற்றும் அதன்…

கடலூா் மாவட்டத்துக்கு மூன்று நாள்களுக்குப் பலத்த மழை பெய்யும் என மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்

கடலூா்: கடலூா் மாவட்டத்துக்கு மூன்று நாள்களுக்குப் பலத்த மழை பெய்யும் என மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தெற்கு வங்கக் கடலில்…

சிதம்பரம்: கிள்ளையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி, ஏழைகளுக்கு, நலத்திட்ட உதவிகளை, எம்.ஆர்.கே., கல்வி குழுமம் சார்பில் வழங்கினர்.

சிதம்பரம்: கிள்ளையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை யொட்டி, ஏழைகளுக்கு, நலத்திட்ட உதவிகளை, எம்.ஆர்.கே., கல்வி குழுமம் சார்பில் வழங்கினர். கிள்ளையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி,…

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 மாணவ, மாணவிகள் உக்ரேனிலிருந்து மீட்கப்பட்டு, ருமேனியாவுக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல்.

உக்ரைன் நாட்டிலிருந்து கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டு, ருமேனியாவுக்கு கொண்டுவரப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில்,…

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது தொடா்பாக 150 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது தொடா்பாக 150 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். கடலூா் மாவட்டத்தில் சட்ட…