கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் கோரி அதிமுக மனு.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழ்நாடு சட்டப்…