“ஜெய்பீம் பார்த்து கண்ணீர் சிந்திய முதல்வர் தனது ஆட்சியில் நடக்கும் விசாரணை மரணங்களுக்கு அமைதி காப்பதா?” சீமான் கேள்வி
உயிரிழந்த தங்கமணியின் உடற்கூராய்வு சான்றிதழ் வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பதை மற்றுமொரு கண்துடைப்பு நாடகமாகவே கருத வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஜெய்பீம்…